Tuesday, March 11, 2008

சந்திப்புகளில் . . .


உனக்கும் எனக்குமான

சந்திப்புகளில்

நம்மைவிட மெளனமே

அதிக நேரம் பேசிக்கொள்கிறது . . .

1 comment:

தயா said...

வணக்கம் தோழா உங்க பின்னூட்டம் பார்த்து நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன்...எங்கேயோ பதுங்கிட்டிருக்கிற என் கிறுக்கலைப் பார்த்து, பாராட்டியதுக்கு நன்றி!
நான் இப்போதான் எழுத ஆரமபிச்சிருக்கேன்! உங்க கவிதைகளைப் பார்தேன்! குட்டிக் குட்டியாக ரொம்ப அழகான கவிதைகள்.குறிப்பா "கிளி ஜோசியம்", "உயிர் தருவாயா" இரண்டையும் நானும் ரொம்ப ரசித்தேன்! பாராட்டுக்கள்! தொடர்ந்து எழுதிட்டு வாங்க என்னை மாதிரி கிறுக்கன்+கிறுக்கீஸ் படிச்சு கொஞ்சம் முன்னேற வாய்ப்பளிக்கும்! வாழ்த்துக்கள்