Friday, November 16, 2007

துடிதுடிக்க


துடிதுடிக்க
தூண்டிலில் இழுத்து
திரும்பவும்
குளத்திலேயே
வீசி எறிந்து
விளையாடுகிறது
இந்த காதல் . . .

2 comments:

ச.பிரேம்குமார் said...

அழகான கவிதை இன்பா

பிரேம்குமார், புதுவை
http://premkumarpec.blogspot.com

இன்பா (எ) ச.சிவானந்தம் said...

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி பிரேம்! புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் நடத்தப்பட்ட பயிலரங்கின் பயனாக இந்த வலைப்பூ புதிதாக உருவாகியிருக்கிறது. தொடர்ந்து பாருங்கள். உங்கள் மேலான விமர்சனங்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி!